வெளிநாட்டின் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி

லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.

Update: 2019-08-29 18:01 GMT
லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், ஆம்புலன்ஸ் சேவை எப்படி உள்ளது, செயல்பாடுகள் எப்படி, விபத்து நிகழ்ந்ததும் எவ்வளவு விரைவாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைகிறது என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். 

லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்