முதலமைச்சர் அவையில் பெரும்பான்மையை இழந்துவிட்டார் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், நாளை அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-17 10:20 GMT
கர்நாடக முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், நாளை அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்