பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றடைந்தார்.

Update: 2019-06-08 12:46 GMT
பிரதமர் நரேந்திர மோடி  மாலத்தீவு சென்றடைந்தார்.. அவருக்கு விமான நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  2 வது முறையாக பிரதமரான பின், மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும். இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை இந்திய பிரதமர் மோடிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்