தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி

இன்று மாலை, பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், புதுடெல்லியில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.

Update: 2019-05-30 05:15 GMT
இன்று மாலை, பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், புதுடெல்லியில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை செலுத்தினார். இந்திய ராணுவத் தளபதி, பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் விமானப்படையின் துணை தளபதி ஆர்.கே.எஸ். பாதுரியா உள்ளிட்டோர் புடைசூழ மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்