"மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெறும்" - பியூஷ் கோயல்

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Update: 2019-03-28 07:52 GMT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்