கிரண்பேடி வெளியே சென்றது அதிகார துஷ்பிரயோகம் - முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே சென்றுது அதிகார துஷ்பிரயோகம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-14 06:06 GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை உதாசீனப்படுத்தி விட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே சென்றுள்ளது, அதிகார துஸ்பிரயோகத்தின் உச்சகட்டம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்