முதலமைச்சருக்கு 'கொங்கு மாவேள் விருது'

கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் அமைய உள்ள சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

Update: 2019-02-06 14:30 GMT
கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் அமைய உள்ள சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது 'கொங்கு மாவேள் விருது'  முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது.  பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தரமான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்