துணை முதல்வர் அறையில் யாகம் நடத்தியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடத்தப்பட்டது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-01-20 11:29 GMT
சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடத்தப்பட்டது  ஏன் என திமுக  தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்