"சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி தீவிரம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

திருச்செந்தூரில், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-09 01:37 GMT
திருச்செந்தூரில், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமசாமி படையாச்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்