ராமர் கோவில் கட்டுவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - அர்ஜூன் சம்பத்

ராமர் கோவில் கட்டுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2018-12-04 11:23 GMT
ராமர் கோவில் கட்டுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். ராமர் கோவில் கட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர், கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியில் இருந்து அயோத்தி கொண்டு செல்லப்பட்டது. இதில் கலந்து கொண்ட அர்ஜூன் சம்பத் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்