இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது - பிரேமலதா விஜயகாந்த்
இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாகவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.