முகாந்திரம் இல்லாமலா வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? - முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில்

முகாந்திரம் இல்லாமலா முதலமைச்சர் மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-10-18 09:32 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், "முகாந்திரம் இல்லாமலா முதலமைச்சர் மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்