கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் நிறைவு
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் கருணாநிதி காலமாகி விட்டதால், இறப்பு சான்றிதழை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசு தொடர்ந்த பல்வேறு அவதூறு வழக்குகளையும்
முடித்து வைத்து,உத்தரவிட்டார்.