எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமானவர்களை தவிர்த்தது தவறு - டி.கே.எஸ்.இளங்கோவன் புகார்

கச்சத்தீவு ஒப்படைப்பின் போது கூட்டணியில் இருந்தது அதிமுக - திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் புகார்

Update: 2018-10-01 21:10 GMT
எம்ஜிஆருடன் நெருக்கமான நான்கு பேரை தவிர்த்து விட்டு, நூற்றாண்டு விழா நடத்தியது அவமரியாதை செயல் என
திமுக எம்பியும் செய்தி தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்