ஆவேசப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த கருணாஸ்...

சாலிகிராமத்தில் பேசிய கருணாஸ் யாரையாவது புன்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-21 06:47 GMT
கொலை செய்தாலும் காப்பாற்றுகிறேன் என்று தான் கூறியது உண்மை தான் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்