"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-09-19 17:23 GMT
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால்,  ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடிப்போம் என பேசியதால், பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்