"ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.