"ஆர்.கே.நகர் பார்முலா, திருப்பரங்குன்றத்தில் செல்லாது" - ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் பார்முலா செல்லாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-13 21:47 GMT
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் பார்முலா செல்லாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில்,  அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், மதுரையில் தான் அதிக அளவில் ஃபார்முலாக்கள் உருவாக்கப்பட்டது என்றும் ஆனால், அனைத்திலும் அதிமுக தான் வெற்றி பெற்றது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்