பெட்ரோல், டீசல் விலை உயர்வு : தமாகா சார்பில் செப்.14-ல் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் வரும் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Update: 2018-09-11 09:12 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் வரும் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளுமாறு அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்