டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிகள் போராட்டம்...

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Update: 2018-09-10 10:22 GMT
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பேசினர். இந்தப் போராட்டத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்