பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-09-05 18:51 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடத்திய அதிரடி சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், இந்த பதிலை தெரிவித்தார். இறுதித்தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில், அனைவரும் நிரபராதிகள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்