கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் - அழகிரி

தற்போதைய சூழலில், திமுகவில் தம்மை இணைப்பதுபோல தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-22 16:59 GMT
தற்போதைய சூழலில், திமுகவில் தம்மை இணைப்பதுபோல தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை பேரணிக்கு பிறகு, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்