பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை

"விவசாயிகள், பெண்கள் கைதால், எதிர்மறை விளைவு ஏற்படும்"

Update: 2018-06-19 15:18 GMT
சென்னை-சேலம் இடையே அமைக்கப்படும் பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும், அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநில பாஜக தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்