டெல்லி முதல்வருக்கு கொரோனா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் உள்ள நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.