நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

நேபாள நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 101 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-10-22 03:51 GMT
பருவமழை முடிந்த பின்பும் தொடரும் கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரி வும் நிகழ்ந்தது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 41 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்