அரசு நிலத்தை ஆக்கிரமித்த கிராம மக்கள் - மீட்க சென்ற அதிகாரிகள் விரட்டி அடிப்பு

ஆந்திராவில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க சென்ற தாசில்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-05 04:03 GMT
ஆந்திராவில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க சென்ற தாசில்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விஜயநகரம் மாவட்டத்திலுள்ள மக்குவ கிராமத்தின் புறநகர் பகுதிகளில் அரசு நிலங்களை அங்குள்ள கிராம மக்கள் கையகப் படுத்தி விவசாயம் செய்து வருவதாக தெரிகிறது. இதனை மீட்பதற்காக கிராம நிர்வாக அதிகாரி வீரபத்ர ராவ் தலைமையிலான அதிகாரிகள் சென்றுள்ளனர். இதை கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், அனைவரையும் அடித்தே விரட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்