இமாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு - முடங்கிய தேசிய நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேசம், சிர்மாவுர் மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-30 13:52 GMT
இமாச்சல பிரதேசம், சிர்மாவுர் மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால், மண்டி என்னும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது கட்டிடமே இடிந்து விழுந்தது. பர்வாஸ் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 707 - ல் முற்றிலுமாக முடங்கியுள்ளது. சண்டிகர் மணாலி தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்