பாரம்பரியத்தை நினைவூட்டும் விழா - நடனமாடி அசத்திய பழங்குடியினர்
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் பழங்குடியினரின் கலாச்சார திருவிழா நடத்தப்பட்டது.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் பழங்குடியினரின் கலாச்சார திருவிழா நடத்தப்பட்டது. இதில் பழங்குடியினர் தங்களது பாரம்பரிய பாடல்களை பாடியும், அவற்றிற்கு நடனமாடியும் அசத்தினர். பிறகு நவீன கால உடையுடன் அணிவகுக்கும் பேஷன் ஷோ திருவிழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் ஒய்யார நடை நடந்து காண்போரை கவர்ந்தனர்.