உச்சநீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி். ரமணாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

உச்சநீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி். ரமணாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

Update: 2021-04-06 21:01 GMT
உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி். ரமணாவை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணாவிடம் சட்டத்துறை செயலாளர் வழங்கினார். வரும் 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்