ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து போராட்டம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-04 10:39 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் அணி சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்