2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு - இன்று உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்

2-ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

Update: 2020-09-29 05:19 GMT
2-ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தரப்பு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கடந்த காலங்களில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்