இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-03 10:36 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 135ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்