சட்டசபையை முற்றுகையிட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் - 100 ஊழியர்கள் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றியவர்கள் தங்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் என கோரி நேற்று சட்டசபையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-07-23 13:03 GMT
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றியவர்கள் தங்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் என கோரி நேற்று சட்டசபையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அப்போது  தீக்குளிக்க முயன்ற சிலரை போலீஸார் தடுத்தபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எட்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்