வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

Update: 2020-07-06 10:52 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்து, வெட்டுக் களைகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதல் முறையாக வெட்டு கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிஹாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களின் இறகுகள் மூலம் 
வெட்டுக்கிளிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்