கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-27 02:50 GMT
கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 வீர‌ர்கள் உள்பட 8 துணை ராணுவப்படை வீர‌ர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 2,006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்