ஒடிசா : பழங்குடி கிராமத்தை தத்தெடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஒடிசா மாநிலத்தில் , பழங்குடி கிராமத்தை தத்தெடுத்த கஜபதி மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன

Update: 2020-06-15 03:35 GMT
ஒடிசா மாநிலத்தில் , பழங்குடி கிராமத்தை தத்தெடுத்த கஜபதி மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. பழங்குடியின மக்கள் வசிக்கும் சிந்திபூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரா சர்மா,  அந்த கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்தார். மேலும் தனது நண்பர்களின் உதவியுடன் கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை அவர் செய்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்