"பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி" - வெங்கய்யா நாயுடு கருத்து

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என்றும் உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரவித்துள்ளார்.

Update: 2020-05-21 06:39 GMT
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என்றும்,  உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரவித்துள்ளார். டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பயங்கரவாத எதிர்ப்பு நாளில், தாய்நாட்டை பயங்கரவாத தீமையில் இருந்து பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரத்திருமகன்கள் மற்றும் வீரத்திருமகள்கள் அனைவருக்கும் அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்