காவலர்களை கவுரவித்த மக்கள் - மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு

குஜராத் மாநிலம் பாவ்நகரில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை மக்கள் கவுரவித்தனர்.

Update: 2020-05-20 09:48 GMT
குஜராத் மாநிலம் பாவ்நகரில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை மக்கள் கவுரவித்தனர். காவலர்களுக்கு   மாலை அணிவித்தும், மலர் தூவி வரவேற்றும் மக்கள் தங்களது மரியாதையை வெளிப்படுத்தினர். மக்களின் கவுரவிப்பால், காவலர்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்