ஊரடங்கு உத்தரவு - உணவின்றி தவிக்கும் நாய்கள் - தினமும் தேடி வந்து உணவு தரும் 2 பெண்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-16 07:43 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருவில் திரியும் நாய்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில், தெருவில் உள்ள நாய்களுக்கு இரு பெண்கள் தேடி வந்து தினமும் உணவளித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்