ஆந்திரா - கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் பலி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று உயிரிழந்தார்.

Update: 2020-04-03 13:38 GMT
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று உயிரிழந்தார். விஜயவாடாவை சேர்ந்த அந்த 55 வயது நபர், சமீபத்தில் டெல்லிக்கு சென்று திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த மார்ச் 30ஆம் தேதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயவாடா அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்