"காணொளியில் அவசர வழக்கு விசாரணை" - உச்சநீதிமன்றம்

இன்று மாலையுடன் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளும் (chamber) மூடப்படும் என்பதால் மாலைக்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்புறப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2020-03-24 02:29 GMT
இன்று மாலையுடன் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள  அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளும் (chamber) மூடப்படும் என்பதால் மாலைக்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்புறப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  மேலும் மறு உத்தரவு வரும் வரை உச்சநீதிமன்றத்தில், நேரடியான விசாரணை கிடையாது என்றும், அவசர வழக்குகள் காணொளி மூலம் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்