மகாராஷ்டிரா: புறாக்களுக்கு உணவு அளித்த தம்பதி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த போது ஒரு தம்பதி வீட்டை விட்டு வெளியே வந்து புறாக்களுக்கு உணவு அளித்தனர்.

Update: 2020-03-23 08:58 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த போது ஒரு தம்பதி வீட்டை விட்டு வெளியே வந்து புறாக்களுக்கு உணவு அளித்தனர். கொரோனா நோய் தொற்றுக்கு அஞ்சாமல் புறாக்களுக்கு உணவு அளித்த, இந்த தம்பதிக்கு விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்