உடற்பயிற்சி நிலையங்கள் மூடல் - சாலையில் உடற்பயிற்சி செய்த பொதுமக்கள்

மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் ஏராளமான பொதுமக்கள் சாலைகளில் உடற்பயிற்சி செய்தனர்.

Update: 2020-03-19 08:40 GMT
மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில், ஏராளமான பொதுமக்கள் சாலைகளில் உடற்பயிற்சி செய்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நகரின் பல்வேறு இடங்களில், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்