பனிச்சறுக்கு போட்டியில் வீரர்கள் அசத்தல் - வளைந்து சென்று வீரர்கள் சாகசம்

உத்தரகாண்ட் மாநிலம் அவ்லியில் தேசிய அளவிலான பனிச்சறுக்கு போட்டி நடைபெற்றது.

Update: 2020-02-10 05:09 GMT
உத்தரகாண்ட் மாநிலம் அவ்லியில் தேசிய அளவிலான பனிச்சறுக்கு போட்டி நடைபெற்றது. 11 மாநிலங்களில் இருந்து 265 வீரர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். மேடு பள்ளங்கள் நிறைந்த பனிமலைப் பாதையில், வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை அசத்தினர்.
 

Tags:    

மேலும் செய்திகள்