காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் காந்தியின் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Update: 2020-01-30 10:18 GMT
புதுச்சேரியில் காந்தியின் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்