கிரிக்கெட் ஆடிய தலைமை நீதிபதி போப்டே
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.