ஓடிசா : குழாயில் பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகள்

ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன.

Update: 2020-01-14 04:38 GMT
ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கு பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்