அமராவதியில் மகரசங்கராந்தி கொண்டாட்டம்

ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில தலைமை செயலக ஊழியர்கள் மகர சங்கராந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-10 09:35 GMT
ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில  தலைமை செயலக ஊழியர்கள் மகர சங்கராந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர்கள் கோலம் போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்