புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-07 12:31 GMT
புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் சுமார் 365 தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது. இன்னிலையில், பெண் பணியாளர்களை மட்டுமே கொண்டு தபால் நிலையங்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, புதுச்சேரி, அரபிந்தோ ஆசிரம அஞ்சல் அலுவலகம், அனைத்து மகளிர் தபால் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதில், 8 பெண் ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்