கேரளாவில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் இயக்கம் : அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொடங்கி வைத்தார்
கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது.
கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது. அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாக கூறினார்.